Pages

Featured Posts

தமிழா தமிழா என்று சொல்லி தமிழனின் தலையில் மிளகாய் அரைக்கும் நவீன தமிழ் துரோகிகளை தோலுரிக்கும் முயற்சி !

31 Jan 2012

உனக்கு என்ன அருகதை இருக்கு ?

செய்தி : //காந்தி நினைவு நாள் எல் கே அத்வானி அஞ்சலி//
காந்தியை கொன்ற இந்த வந்தேறிகளுக்கு என்ன அருகதை இருக்கு இந்த உத்தமரின் முன்னால் நிற்க?

30 Jan 2012

எங்கே சென்றார்கள் அன்று?


LTTEயினால் கொல்லப்பட்ட முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் உடல் 

ஆயிரம் அக்கிரமங்கள் இங்கே நிகழ இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் நடக்கும் அநியாயங்களுக்கு குரல் கொடுக்கும் இந்த "சீமான்களும்" சிறுத்தைகளும், பாட்டளிகளின் காவலர்களும் (?),  வைக்கோலும், அண்டை மாநிலமான குஜராத்தில் அப்பாவிகளை கொன்று குவிக்கும் பொழுது வாய் மூடி மௌனம் காத்த இந்த மேதாவிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இலங்கையின் விடுதளைபுலியின் அமைப்புகளுக்கு வக்காலத்து வாங்கி போராடும் மேற்காணும் ஓட்டு பொறுக்கிகளான இந்த ஈனர்களை கண்டுகொள்ளுங்கள் !

பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட அமைப்பின் தலைவரின் போட்டோக்களை வைத்துகொண்டு போராட்டம் நடத்துகின்றனர் .இதை இந்த கேடு கேட்ட அரசுகளும் கண்டும் காணமல் இருக்கின்றன . 

இது போல் இந்தியாவில் தடைபோட்ட அமைப்பின் இஸ்லாமிய  தலைவர்களின் போட்டோக்களை வைத்து போராட அனுமதிக்குமா? 

யார் வீரன் இவனா?

யார் வீரன் ? வீரன் என்றால் போர் நடக்கும் இடத்திற்கு சென்று குறைந்தது 4 சிங்கலர்களையாவது கொன்று தன் உயிரை மாய்த்திருந்தால் வீரன் எனலாம் . 

இவன் கோழைத்தனமாக மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட கோழையை எப்படி வீரன் என்பது ?
Users Online